குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: ஞானம்பிகை சொல்லிய ஞானம்!
ஞானம்பிகை சொல்லிய ஞானம்!
ஒரு மரத்தடியில் மதியவேளையில் தன்கையையே தலையணையாக வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் சதாசிவர். அப்போது அவ்வழிச் சென்ற விவசாய பெண்மணி, ‘என்னமோ முற்றும் துறந்த முனிவர் மாதிரி தெரிகிறார். தலைக்கு உயரமாக தன்கையை வைத்து வசதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றாரே’ என கூறிச்சென்றாள்.
இதைக்கேட்ட சதாசிவர் திடுக்கிட்டார். உடனே தலைக்கு வைத்துக்கொண்டிருந்த கையை எடுத்துவிட்டு வெறுமையாகப் படுத்துக்கொண்டார். மாலை வந்தது. வேலை முடிந்து அந்த பக்கம் வந்த அந்த விவசாயப்பெண், ‘சாமியார்னா சொந்தமா புத்தி வேணாமா? போறவ, வரவ பேச்சையெல்லாமா கேட்பாங்க! அப்படி என்ன ஞானி இவர்! எனக் கூறிச்சென்றாள்.
அதிர்ந்துபோன சதாசிவர் அன்றுமுதல் எப்போதும் தவத்தில் இருந்தார். அதாவது சதா, தவத்தில், பிரமத்தில் இருந்தார். அதனால் அவர் சதாசிவ பிரம்மேந்திரர் என அழைக்கப்பட்டார்.
ஞானமானவருக்கு விவசாயபெண்ணாக வந்து ஞானத்தை நினைவுபடுத்தியவர் ஞானம்பிகை.
யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் எதிலும் ஞானம் தோன்றலாம்!
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.